Posts

doctors @home

Good news for our Chennai people! Now, government doctors and a few like-minded fellow doctors from Saraswathi Polyclinic@Ashok Nagar & Mass Polyclinic@Virugambakkam in Chennai have come together with a  service mindset and started a service called “DOCZO – Doctors2Home”  Evening Clinic @ Your Home for just Rs.499 only  (70% discount from Rs.1600 of home doctor visit) With this initiative, for common health issues like fever, cold, cough, stomach pain, diabetes, BP, etc., patients no longer needed to go to nearby clinic/hospital by inconvenience of travel & its cost, long waiting in clinic and accompanying a relative/ friend to the clinic.  Just one phone / watsapp msg r call, your qualified, experienced, friendly MBBS/MD doctors along with a staff nurse will directly come to your home and provide treatment between 5pm to 9pm @ just Rs.499 only.  This service is for all patients especially for kids, working people, Elders etc who are finding difficulty t...

என் கனவுகளை டிகோடிங் செய்தல்..

என் கனவுகளை டிகோடிங் செய்தல்.. நமது கனவுகள் ஆழ்மனதில் இருப்பதாகவும், சில சமயங்களில் சுதந்திரமாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது, நம்பப்படுகிறது. ஆனால் கூட்டு உணர்வு ( collective consciousness)மற்றும் அதீத உணர்வு ( super consciousness) போன்ற பிற நிலைகளில், அது பெரும்பாலும் சமூக ,பொருளாதார மற்றும் கலாச்சார வளர்ப்பைப் பொறுத்தும் சம்பந்தப்பட்ட தனிநபர்களின் நடத்தையைப் பொறுத்தும் அமைகிறதாக சொல்லப்படுகிறது. மற்ற அம்சங்களுக்குள் ஆழமாகச் செல்லாமல், எனது ஆழ்மனதில் மீன்பிடிக்கச் செல்ல நான் எனது நேரத்தை எடுத்துக்கொள்கிறேன். எனக்கு எல்லோரையும் போல பல கனவுகள் பல வருடங்களாக வந்து போயின. அதனால் பெரும்பாலும் என் கனவுகளில் வார்த்தைகளைக் கொண்டுவரத் தவறிவிடுகிறேன். ஆனால் என் நம்பிக்கைக்கு மாறாக, புதன்கிழமை டிசம்பர் 2025 அன்று வார்த்தைகளை அவற்றில் சொல்லுத்துவதன் மூலம் தவிர்க்க முடியாததை முயற்சித்தேன். இதில் வாசகர்கள் சில தடயங்களைக் கண்டுபிடித்து, அவர்களின் கருத்துக்கள், வெளிப்பாடுகள் மற்றும் அனுபவங்களை பின்னூட்டமாக பரிந்துரைக்க முடியும். இதன் மூலம் அர்த்தமுள்ள வாழ்க்கை மற்றும் இருப்புக்கு அவசியமான அர்த்தமுள...

*Please note and remember- Online payment w.e.f. 1st April, 2026.*

*Please note and remember- Online payment w.e.f. 1st April, 2026.* From 1st April 2026, the way to make online payments will change, the way to put OTP will change, and the way to keep your bank account safe will also change completely.  1) The FIRST RULE that will be applicable from 1st April 2026 is Dynamic Two-Factor Authentication.  - This means that now every payment of yours will be checked from where it is being made.  2) The SECOND RULE is that you will not be able to take screenshots or screen recordings in the banking app. It will be completely banned.  - This has been done because scammers record your screen through any desk and from there they find out the OTP, find out the password and operate your mobile to withdraw your money.  3) The THIRD RULE is that you can lock night-time transactions. This means that the banks have made this rule in their application that if you want, you can lock your transactions from 11 am to 6 am at night.  - During...

ஞான பீடம்

Image
இலக்கியம் · உரையாடல் ஞானபீடம் விருது : எங்கள் கண்டனங்கள் அகழ் வைரமுத்து இந்த வருடத்துக்கான ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய அளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருது இது. நவீன தமிழ் இலக்கியச் சூழலில், யாருமே வைரமுத்துவை நல்ல கவிஞராகவோ அல்லது புனைவாசிரியராகவோ கருதுவதில்லை. அவர் எழுத்து நுண்ணுணர்வில்லாதது. வைரமுத்துவின் கவிதைகள் வானம்பாடி மரபை சேர்ந்தவையாக அடையாளம் காட்டப்படுகின்றன. எழுத்து, வானம்பாடி இவ்விரு பத்திரிக்கைகள் வழியே இருவேறு அழகியல்கள் தமிழ் கவிதையில் நிலைப்பெற்றன. எழுத்துவழி அழகியலே இன்று தமிழ் இலக்கியச் சூழலில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக உள்ளது. எவ்வித பாசாங்குமில்லாமல் வாழ்க்கையை, மனித குணாதிசயங்களை, உள அடுக்குகளை, கருத்தியல்களை – கூர்மையுடன் – விசாரிப்பதே இவ்வகை ஆக்கங்களின் குறிக்கோள். அதற்கு நுட்பமான எழுத்துமுறை தேவைப்படுகிறது. அலங்காரங்களில்லாத தனி வாசிப்புக்குரிய அந்தரங்கமான மொழிநடை தேவைப்படுகிறது. வாசக இடைவெளிகளுக்கு அதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எதையும் நேரடியாக பகிர்வதைக் காட்டிலும் குறிப்புணர்த்துவதையே முதன்ம...

kapil Dev nikahnj

Image
This image shows the legendary Indian cricketer Kapil Dev.   Kapil Dev is widely regarded as one of the greatest all-rounders in the history of cricket. He captained the Indian team that won the 1983 Cricket World Cup, a landmark moment in Indian sporting history. He played 131 Test matches and 225 One Day Internationals for India between 1978 and 1994. Dev was the first player to take 400 Test wickets and score over 5,000 Test runs, making him a unique contributor to the sport. #kapildev #sports #cricketchallenge

சத்ருஜித் ********* ( கி. ரமணி )

[3/12, 9:23 AM] K. Ramani MIT Guindy: ********     சத்ருஜித்    *********                  ( கி. ரமணி ) சுப்ரதனுக்கு பதிமூன்று வயசு இன்னும் முடியவில்லை.அழகிய பாலகன். இடுப்பில் மஞ்சள் வஸ்திரம் கட்டியிருப்பான். தோளில் ஒரு உத்ரீயம்.  நெற்றியில் சிவப்பு திலகம்.  கையில் ஒரு சிறிய வில். (அவன் தந்தை அவனுடைய ,பன்னிரெண்டாம் பிறந்தநாளுக்கு அளித்தது.) இடுப்பில் சில மென்மையான அம்புகள் சொருகி இருப்பான். கைகளில்  செப்பு கங்கணம்  கழுத்தில் வெள்ளி தாயத்து.. சுப்ரதனின் தகப்பன் தேவதத்தன் ஒரு யானைப்பாகன்..மற்றும் யானைப்படை வீரன். சுப்ரதனின் மிகச் சிறந்த நண்பனான பதினெட்டு வயது சத்ருஜித்,ஒரு ஆண் யானை. தேவதத்தன் வளர்த்த போர் யானை.  உயரம் பத்தடிக்கு மேல். எடை நாற்பது பாரத்துக்கு மேல் இருக்கும். (ஒரு பாரம் இன்றைய நூற்றி பத்து கிலோக்கு மேல் ) தோல், கரும் சாம்பல் நிறம். ஆழமான   சிறிய   கண்கள், போர் வாள்கள்   போல் வளைந்து நீண்ட தந்தங்கள், நுனியில் பளபளக்கும் இரும்புப் பூண். நெற்றியில் குங்க...

அவரே தமிழர்!தமிழ் மேல் உள்ள ஆர்வம் ஒரு ஜெர்மானியரைத் தமிழராக மாற்றி இருக்கிறது.

அவரே தமிழர்! தமிழ் மேல் உள்ள ஆர்வம் ஒரு ஜெர்மானியரைத் தமிழராக மாற்றி இருக்கிறது. வயது 70ஐ கடந்து இருக்கும். அடர்ந்த புருவம். எடுத்து வாரிக் கட்டிய முடி. சடை போடவில்லை. நல்ல சிவப்பு நிறம். பார்த்தால் ஐரோப்பியர் என்று சொல்லிவிடலாம். இடம்: ஐராவதீஸ்வரர் கோயில், தாராசுரம். காலை 7.30 மணி, சனிக்கிழமை. தனியாக கோயிலில் வலம் வந்துகொண்டு இருந்தார். நான் தினமும் அங்கே நடைப்பயிற்சி மேற்கொள்வேன். அவர் தெய்வநாயகி அம்மன் உடன் உறை ஐராவதீஸ்வரர் சாமி கோயிலுக்குள் நுழைவதைக் கண்டேன். ஏதோ என்னுள் மனசு தவித்துக்கொண்டு இருந்தது. அது அவரை நோக்கி நடக்கச் செய்தது. கால்கள் நடந்தன. அவர் வெளிக் கோபுரத்தைப் பார்வையிட்டார். மெதுவாக நடந்தார். பிறகு பின்புறம் உள்ள விமானத்தைப் பார்த்து அதை கேமராவிற்குள் பதிவு பார்த்து ஏற்றுக்கொண்டார். பிறகு ஒவ்வொரு கற்சிற்பத்தை உற்று நோக்கி அங்கேயே மூன்று நிமிடங்களுக்கு மேல் நின்று பார்த்து, சிலாகித்து, உணர்ந்து, குறிப்புகளை எடுப்பது என்னை பெரிதும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. அவரிடம் மெதுவாக சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர் ஆங்கிலத்தில் புரியும்படி பேசினார்; தன்னை ஒரு ஜெர...