கவிஞர்களே !! உங்கள் கவனத்திற்கு !!!
வணக்கம். ஐந்திணை ஐந்நூறு நூலிற்கு, குறிஞ்சி திணையில் எழுதுபவர்கள் பாலை திணையிலும் முல்லை திணையில் எழுதுபவர்கள் நெய்தல் திணையிலும் மருதம் திணையில் எழுதுபவர்கள் நெய்தல் திணையிலும் நெய்தல் திணையில் எழுதுபவர்கள் முல்லை திணையிலும் பாலை திணையில் எழுதுபவர்கள் முல்லை திணையிலும் 2 பாடல்கள் இயற்றி அனுப்பி வைக்க இறுதி நாள் 31-08-2023. தமிழில் எழுதினால் அவமானமில்லை வருமானம் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த நூலில் ஆசிரியராகப் பங்கெடுக்கும் பாவலர்கள் அனைவரையும் புத்தகக் காட்சி மேடையில் விலைமதிப்புள்ள ஒன்றோடு நாம் சிறப்பிக்கும் வண்ணம் சில முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். நிச்சயம் வெற்றி பெறுவோம். ஆகவே 2 பாடலா.. மரபா.. என மனம் தளராமல் தாங்கள் முழு மனதோடு பங்கேற்று வெற்றி பயணத்தில் உடன் வர ஒவ்வொருவரையும் தமிழன்போடு அழைக்கிறோம். இணையாதவர்கள் இணைய விரும்பினால் இணைந்து கொள்ளலாம். இந்த நூலில் இணையாமல், குழுவில் இருப்பவர்கள் குழுவிலிருந்து விலகாமல் குழுவில் தொடர்ந்து பயணிக்கலாம். நாம் முன்னெடுக்கும் அடுத்தடுத்த முயற்சிகளில் உங்களுக்கு விருப்பமான நிகழ்வுக